அநுராதபுரம் விஜயபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பெண்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் 6 பெண் சந்தேக நபர்களையும் நான்கு ஆண் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
விஜயபுர, கடபஹ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அங்கு காணப்பட்ட பெண்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பல பெண்களும் ஆண்களும் கற்களுடன் வந்து பொலிஸ் அதிகாரிகளை தாக்கினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM