அநுராதபுரத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்கள் கல்வீச்சு தாக்குதல் : 10 பேர் கைது!

Published By: Vishnu

17 Nov, 2022 | 11:13 AM
image

அநுராதபுரம் விஜயபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பெண்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் 6 பெண் சந்தேக நபர்களையும் நான்கு ஆண் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

விஜயபுர, கடபஹ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அங்கு காணப்பட்ட பெண்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பல பெண்களும் ஆண்களும் கற்களுடன் வந்து பொலிஸ் அதிகாரிகளை தாக்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37