போலந்து ஏவுகணை விவகாரம்: அமெரிக்காவுக்கு ரஷ்யா பாராட்டு

Published By: Sethu

16 Nov, 2022 | 04:12 PM
image

போலந்தில் ஏவுகணை வீழ்ந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா கவனமாக பதிலளித்துள்ளதாக ரஷ்யா பாராட்டியுள்ளது.

யுக்ரைன் எல்லையிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு  ஏவுகணை வீழ்ந்ததால் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த ஏவுகணை ரஷ்யாவினால் ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். 

ஆமெரிக்காவின் இந்த கருத்துக்கு ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக செயலாளர் திமித்ரி பேஸ்கோவ்  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அமெரிக்காவின் கவனமான பதில் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில்  கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். 

அதேவேளை போலந்து சம்பவத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70...

2025-05-24 21:01:36
news-image

ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்...

2025-05-24 07:29:39
news-image

தமிழகத்தில் புதிய வகை கொரோனாதொற்று இல்லை:...

2025-05-23 16:10:34
news-image

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்...

2025-05-23 13:27:47
news-image

ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினை கடுமையாக தண்டித்தது...

2025-05-23 13:07:18
news-image

ஈரானின் அணுசக்திகட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்ள...

2025-05-23 11:02:22
news-image

கேரளாவில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு:...

2025-05-22 16:59:56
news-image

உலக அழகு ராணி போட்டியில் இருந்து...

2025-05-22 16:10:45
news-image

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள்...

2025-05-22 15:29:07
news-image

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம்...

2025-05-22 15:06:12
news-image

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி...

2025-05-22 13:37:07
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகளை...

2025-05-22 12:33:53