யாழில் முப்படைகளின் தேவைக்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் 

Published By: Digital Desk 2

15 Nov, 2022 | 08:57 PM
image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எற்பாட்டில் முப்படைகளின் தேவைக்கு காணிகள் சுவீகரித்துக் கொள்வதற்கான எதிர்ப்பு கண்டன கவனயீர்ப்பு போராட்டம் இன்று (நவ.15) யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள  வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதில் எமது நிலம் எமக்கு வேண்டும், தமிழ் அதிகாரிகளே ஆளுநர்பதவிக்கு துணைபோகாதீர்கள், தமிழர்களின் நிலங்களே அபகரிக்க தே,ஐ.எம்.எப் பெறுவதற்கு நாடகமே, மிரட்டாதே வடக்கும் கிழக்கும், தமிழர் தாயகம் என்ற கருப்பொருளில் பதாதைகளை எந்திய வண்ணம் என்ற கண்ட கவனயீர் ப்பாளர்கள் கோஷம் ஈட்டனர்.

 பிரதேச செயலாளர்களுடன் ஆளுநர் நடத்தவுள்ள கூட்டத்திற்கு தமிழரின் காணிகள் சுவீகரிப்பு தொடர்பிலான கூட்டம் இன்று  ஆளுநர் செயலகத்தில் இடம்பெறயிருக்கும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் இப் போராட்டம் முன்னேடுக்கப்பட்டன.

 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி  ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுபாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58