அநுராதபுரத்திலிருந்து பெலியத்த சென்ற ரயிலில் எரிபொருள் கசிவு !

Published By: T. Saranya

15 Nov, 2022 | 04:11 PM
image

அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்துக் கொண்டிருந்த  ரஜரட்ட ரெஜின ரயிலின் இயந்திரத்தில்  ஏற்பட்ட  எரிபொருள் கசிவு காரணமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளது. 

பொத்துஹெர ரயில்  நிலையத்துக்கு  அருகிலேயே இந்த  எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரமணாக இன்று (15) காலை 10.20 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டிய இந்த ரயில் பகல் 12.04 மணியளவிலேயே  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

ரயிலை முறையாக பராமரிக்காததாலேயே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால்...

2023-03-21 19:48:06
news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55