பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் கட்டாயமாக கர்ப்பப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என உகண்டாவிலுள்ள பல்கலைக்கழகமொன்று அறிவித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதையடுத்து. இந்நிபந்தனையை அப்பல்கலைக்கழகம் வாபஸ் பெற்றுள்ளது.
கம்பாலா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தாதிகள் மற்றும் மருத்துவிச்சிகள் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் கட்டாய கர்ப்பப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக 5000 உகண்டா ஷில்லிங் (சமார் 485 இலங்கை ரூபா, 110 இந்திய ரூபா) கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இது பாரபட்சமானதும் அபத்தமானதுமான நடவடிக்கை என பலரும் விமர்சித்தனர்.
இதையடுத்து, மேற்படி நிபந்தனையை பல்கலைக்கழகம் வாபஸ் பெறுவதாக பேராசிரியர் பிராங் கஹாருஸா அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM