புத்தளம் ரயில் பாதையில் கனரக வாகனத்தை மோதிய ரயில் !

Published By: Digital Desk 2

15 Nov, 2022 | 02:47 PM
image

புத்தளம் ரயில் பாதையில் குரன ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக அந்தப் பாதையில் குரனவுக்கும் நீர்கொழும்புக்கும் இடையிலான  மார்க்கத்தில்  ரயில்கள் பயணிப்பதில் தாமதம் ஏற்படடுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை ( நவ. 15) காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை  ரயில் நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், குரன  ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கடவையின் ஊடாக பயணித்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27
news-image

ஒருவரின் இரு கைகளையும் வெட்டி கடலில்...

2023-03-26 14:14:39
news-image

பாணந்துறையில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட...

2023-03-26 13:01:41
news-image

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை...

2023-03-26 12:40:27