புத்தளம் ரயில் பாதையில் குரன ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பாதையில் குரனவுக்கும் நீர்கொழும்புக்கும் இடையிலான மார்க்கத்தில் ரயில்கள் பயணிப்பதில் தாமதம் ஏற்படடுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை ( நவ. 15) காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், குரன ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கடவையின் ஊடாக பயணித்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM