உடப்பில் மின்னல் தாக்கி 15 மீனவர்கள் பாதிப்பு: ஒருவர் பலி; மூவர் கவலைக்கிடம்!

Published By: Digital Desk 2

15 Nov, 2022 | 11:14 AM
image

வலைகளை இழுத்துக்கொண்டிருந்த 15 மீனவர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை ( நவ.14) இடம்பெற்றுள்ளது.

உடப்பு புனப்பிட்டிய, பரிபாடு பகுதியில் வலைகளை இழுத்துக்கொண்டிருந்தபோதே  15 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கத்துக்கு  இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் 28 வயதுடைய  இளைஞரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாரிபாடு கடற்கரையில் உழவு இயந்திரத்தின்  மூலம் வலையை இழுத்துக் கொண்டிருந்தபோதே தம்மை மின்னல் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள்  தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த அதிர்ச்சியடைந்து உடப்பு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 16:58:42
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08
news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00