பெருந்தோட்ட மக்களுக்கு வரவு - செலவுத்திட்டத்தில் எதுவும் இல்லை - மனோ ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

Published By: Vishnu

14 Nov, 2022 | 08:35 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால் இதுதொடர்பில் எனது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு தெரிவித்தேன் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் மிகவும் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக உலக வங்கியும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அடையாளம் கண்டுள்ள பிரிவுதான் பெருந்தோட்ட மக்களாகும். ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு எவ்விதமான நல்வாழ்வுத் திட்டத்தையும் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டம் தவறிவிட்டது. இது தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் எதிர்ப்பு வெளியிட்டு சுட்டிக்காட்டினேன்.

அதனால் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பாக நாங்கள் டிசம்பர் 8ஆம் திகதி முடிவெடுப்போம். இது தொடர்பாக எமது தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38