கட்டுநாயக்க விமான நிலையத்தில் 82 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன், பாகிஸ்தானுக்கு பயணிக்கயிருந்த இருவரை சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தான் பிரஜைகளென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை விமானசேவைக்கு சொந்தமான யூ.எல். 183 விமானத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தினை கொண்டு செல்ல முற்பட்ட போதே குறித்த நபர்கள் கைதசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாகிஸ்தான் பிரஜைகளிடமிருந்து 54, 500 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM