வறிய குடும்பத்துக்கும் உதவும் வகையில் 'கதிரவன் அறக்கட்டளை' ஆரம்பம் !

Published By: Digital Desk 2

14 Nov, 2022 | 03:25 PM
image

வறிய குடும்பத்துக்கும் மாணவர்களுக்கும் உதவி வழங்கும் வகையில் கதிரவன் அறக்கட்டளையை நாவலப்பட்டி இளைஞர்கள் ஒன்றிணைத்து, மு.பிரபாகர் பாபு தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ.13) ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் அப்பகுதி பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கதிரவன் அறக்கட்டளை ஆரம்பித்தமை குறித்து தலைவர் மு.பிரபாகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். 

அதில்,

1. பாடசாலை வறிய மாணவர்களை இனங்காணல்

2. பாடசாலை மாணவர்கள் பயிற்சி பட்டறைகளை நடத்துதல் 

3.தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தால் 

இன்னும் பல விடயங்களை மேற்கொள்வதற்கு கதிரவன் அறக்கட்டளை ஆரம்பிக்கபட்டது  எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56