வறிய குடும்பத்துக்கும் மாணவர்களுக்கும் உதவி வழங்கும் வகையில் கதிரவன் அறக்கட்டளையை நாவலப்பட்டி இளைஞர்கள் ஒன்றிணைத்து, மு.பிரபாகர் பாபு தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ.13) ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் அப்பகுதி பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கதிரவன் அறக்கட்டளை ஆரம்பித்தமை குறித்து தலைவர் மு.பிரபாகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
அதில்,
1. பாடசாலை வறிய மாணவர்களை இனங்காணல்
2. பாடசாலை மாணவர்கள் பயிற்சி பட்டறைகளை நடத்துதல்
3.தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தால்
இன்னும் பல விடயங்களை மேற்கொள்வதற்கு கதிரவன் அறக்கட்டளை ஆரம்பிக்கபட்டது எனக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM