கஞ்சா சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தம்மீது அசிட் வீசித் தாக்கியதாக கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்து, பிம்புர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் பொலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அகலவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழு சுற்றிவளைத்தபோது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கடையின் உரிமையாளருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM