பொலிஸ் உத்தியோகத்தர் அசிட் வீசியதாக வர்த்தகர் முறைப்பாடு!

Published By: Digital Desk 5

14 Nov, 2022 | 11:07 AM
image

கஞ்சா சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தம்மீது  அசிட் வீசித் தாக்கியதாக கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்து, பிம்புர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் பொலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அகலவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழு சுற்றிவளைத்தபோது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கடையின் உரிமையாளருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35