டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை ; 4 பேர் கைது

Published By: Raam

29 Nov, 2016 | 03:47 PM
image

மல்வானையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து பாரவூர்திகளில் பெற்று கொள்ளப்படும் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மோசடி மல்வானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்  நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தொம்பே பொலிஸார் நேற்று அதிரடியாக மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாரவூர்தியின் சாரதிகள் இருவர் மற்றும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் கும்புக்வெவ, இமதுவ மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய கடுவலை பிரதேசத்தை சேர்ந்த பிரதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றுவளைப்பின் போது மண்ணெண்ணெய் கலக்கப்பட்ட 13 ஆயிரத்து 200 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04