திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் பாரிய நிதி மோசடி தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் 12 ஆம் திகதி சனிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது ஞானசார தேரர் தொடர்பான உரையாடல்கள் பதிவாகியுள்ளதால், அவர் அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM