பொத்துவில் மணிக்கூட்டு கோபுரத்தின் அவலம் : மக்கள் விசனம் 

Published By: Priyatharshan

29 Nov, 2016 | 01:24 PM
image

(சசி)

பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மணிக்கூட்டு கோபுரத்தின் மாணிக்கூட்டை காணவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு பொத்துவில் பிரதேச சபை ஊடாக இந்த மணிக்கூட்டு  கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூட்டு கோபுரத்தை பாரிய சிரமத்துக்கு மத்தியில் மக்களின் போராட்டங்கள் மூலம் ஒரு டிஜிட்டல் மணிக்கூடும் இதில் இருந்தது .

இந்த மணிக்கூடானது சுமார் 8 மாதங்கள் மட்டுமே இயங்கியதாகவும் இந்த மாணிக்கூட்டுக்கு  என்ன நடந்தது அல்லது திருட்டு போனதா என்று தெரியாமல் உள்ளதாக கூறப்படுகின்றது .

தற்போது இந்த மணிக்கூடு தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

இந்த மணிக்கூட்டு கோபுரம் மூலம் மக்கள் பயனடைவதாகவும் இதை அண்மித்த பகுதியில் ஆலயங்கள் வைத்தியசாலைகள் போன்ற முக்கிய இடங்கள் உள்ளமையால் இது தொடர்பாக கவனம் செலுத்துமாறு அனைத்து தரப்பினரையும்  பொத்துவில் கிராமவாசிகள் கேட்க்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04