கல்விச் சமூகத்தில் பரவலாக இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனையை குறைக்கும் நோக்கில் முதல்கட்ட செயல்திட்டமாக அண்மையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நாடக ஆற்றுகை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"நாளைய உலகம் எங்கள் பொறுப்பு; மிடுக்காய் திரண்டு போதையை ஒழிப்போம்" என்ற தொனிப்பொருளிலான இந்த ஆற்றுகையை கலைநிலா கலையகமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து நடத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM