யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபாற்பெட்டி சந்திப் பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (நவ 10) பகல் 1.30 மணியளவில் நடந்துள்ளது.
இனந்தெரியாத கும்பலொன்று நபரை தாக்கிவிட்டு, உடனே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்த நபர் அங்கிருந்த சிலரால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், வாள்வெட்டு தாக்குதலுக்கு உட்பட்டு காயமடைந்துள்ள நபர் அரியாலை பகுதியைச் சேர்ந்த தர்மரத்தினம் கணேஸ்வரன் (வயது 42) என்பவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM