யாழ். தெல்லிப்பளை மகாஜன கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை (நவ 10) நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் கல்லூரி சபாநாயகர் மோகனா சதானந்தநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பாடசாலை அதிபர் மணிசேகரன், வலிகாமம் கல்வி வலய அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்லூரியின் 10 அமைச்சர்கள் 10 பிரதியமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.
மேலும், மாணவ பாராளுமன்றத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தமது அமைச்சரவை சார்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.
இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நீக்கி, இனிவரும் காலங்களில் இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலேயே பாராளுமன்ற அமர்வு முறை பாடசாலைகளில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM