(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெறுகின்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது.
இந்த மைதானத்தில் இந்த வருடம் நடைபெற்ற 6 போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்துள்ளது. அதனை இங்கிலாந்து மாற்றி அமைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக இடதுகை துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பன்ட் இணைக்கப்பட்டுள்ளதுடன் இங்கிலாந்து அணியில் உபாதையிலிருந்து மீளாத டேவிட் மாலன், மார்க் வூட் ஆகியோருக்குப் பதிலாக ஃபில் சோல்ட், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா: கே. எல். ராகுல், ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பன்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமத் ஷமி, புவ்ணேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், ஹெரி ப்றூக், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ராஷித்,











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM