கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகளின் கடவுச்சீட்டை குடிவரவு அதிகாரிகள் கணினி முறைமையின்றி பரிசோதனை செய்து வருவதாக குடிவரவு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் திருமதி பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள கோளாறை கணினி பொறியலாளர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM