திலினி விவகாரம் - ஜீவன்குமாரதுங்கவிடம் விசாரணை

Published By: Rajeeban

08 Nov, 2022 | 04:33 PM
image

திலினி பிரியமாலி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்க அவரது மனைவி  ,நடிகை சங்கீதா வீரரட்ண ஆகியோரை சிஐடியினர் விசாரணை செய்துள்ளனர்.

ஜீவன்குமாரதுங்கவையும் அவரது மனைவியையும் சனிக்கிழமை  சிஐடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது சங்கீத வீரரட்ணவிடமிருந்து  திங்கட்கிழமை வாக்குமூலத்தை பெற்றுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிஐடியினர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகள்  ஜீவன்குமாரதுங்க இயக்கிய படத்திற்கு ( ஜீவா) பிரியமாலி பணம் வழங்கியமை உட்பட பல விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோசடி மூலம் பெற்ற பணத்தை சினிமாவில் திலினி செலவிட்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02