கதிர்காமம் புனித பகுதியில் யாசகத்தில் ஈடுபட்ட 10 சிறுமிகள் உட்பட 23 பேரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
மதத்லைவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய குறித்த 23 பேரும் கைதுசெய்துள்ளனர்.
சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தி வருமானம் பெற்றுவருவதாக மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு 75 இற்கும் அதிகமானவர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருவதாக மதத்தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM