யாசகத்தில் ஈடுபட்ட 10 சிறுமிகள் உட்பட 23 பேர் கைது

Published By: Ponmalar

28 Nov, 2016 | 11:13 AM
image

கதிர்காமம் புனித பகுதியில் யாசகத்தில் ஈடுபட்ட 10 சிறுமிகள் உட்பட 23 பேரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

மதத்லைவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய குறித்த 23 பேரும் கைதுசெய்துள்ளனர்.

சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தி வருமானம் பெற்றுவருவதாக மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு 75 இற்கும் அதிகமானவர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருவதாக மதத்தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14