தேவையான பொருட்கள்:
கெரட் - 250 கிராம்
எலுமிச்சை பழம் - 5
பச்சை மிளகாய் - 10
பெருங்காயம் - ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கெரட்டை தோல் சீவி நீளமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கெரட் துண்டுகள், பச்சை மிளகாய், எலுமிச்சை பழச்சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.
சூப்பரான கெரட் ஊறுகாய் ரெடி.
குறிப்பு:
தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது நன்று.
ஊறுகாயை மூடியுள்ள ஒரு சாடியில் அடைத்து வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் பயன்படுத்தலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM