நந்திக்கடலில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி 

Published By: MD.Lucias

28 Nov, 2016 | 05:34 PM
image

(ம .குமணன்)

தமிழ் மக்களின் விடுதலைக்காய்  உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக முல்லைத்தீவு நந்திக்கடலில் சுடரேற்றி உறவுகளால் அஞ்சலி செலுத்தப்ட்டது.

முல்லை  மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பீற்றர் இளஞ்செழியன்   தலைமையில் நேற்றிரவு முல்லைத்தீவு நந்திக் கடற்கரையில்  மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற வைத்திய கலாநிதி  சிவமோகன் மாவீரர்களுக்கான பிரதான சுடரினை ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தினார்.

இதன்போது கடலில் காவியமான  மாவீரர்களுக்கு கடலிலும் சுடர் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில்  பெருமளவிலான மக்கள் உணர்வெளிச்சியுடன் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37