புத்தாக்க திறன் போட்டியில் பதுளை அல் அதான் மகா வித்தியாலய மாணவி முதலிடம்

Published By: Nanthini

07 Nov, 2022 | 02:20 PM
image

(எம்.செல்வராஜா)

வா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக்தினால் ஊவா மாகாண பாடசாலை மாணவ, மாணவியர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை (நவ 7) பதுளை நூல் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் புத்தாக்க போட்டி மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த புத்தாக்க திறன் போட்டியின்போது பதுளை அல் அதான் மகா வித்தியாலயத்தின் 13ஆம் தர விஞ்ஞானப் பிரிவு மாணவி எம்.ஐ.எப். முபஸ்ஸிரா 'நவீன திறன் நுணுக்குக்காட்டி' ஒன்றை (SMART MICROSCOP) முன்வைத்திருந்தார். இந்த நுணுக்குக்காட்டி போட்டியில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39
news-image

BMICH இல் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

2026-03-06 22:42:18
news-image

கொழும்பு 13 ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன்...

2026-03-06 22:31:38
news-image

ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை...

2026-03-06 21:43:34
news-image

டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய...

2026-03-06 16:07:23