ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (நவ 6) அதிகாலை எகிப்துக்கு பயணமானார்.
எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 6ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
அதன்போது இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் குறித்தும், இலங்கை மற்றும் உலக நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலும் கருத்துக்களை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்த நான்கு நாள் விஜயத்தின்போது எகிப்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM