யுக்ரைன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்யா மீது சீனா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என ஜேர்மன் சான்ஸ்லர் ஒலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது சீனா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிடம் தான் வலியுறுத்தியதாக ஒலாஃப் ஷோல்ஸ் கூறினார்.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒலாஃப் ஷோல்ஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையிலேயே இவ்வாறு கூறினார்.
இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற ஐ.நா. சாசனத்தை மதிப்பதற்கு
ரஷ்யா, சீனா மற்றும் மேற்குலகம் ஆகியன இணங்கியுள்ளன, அதை யுக்ரைனில் ரஷ்யா மீறுகிறது எனவும் ஜேர்மன் சான்ஸ்லர் ஒலாஃப் ஷோல்ஸ் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM