பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்றில், ஸ்பானிய வீரர் ரபாயல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியொன்றில் ரபாயெல் நடாலை அமெரிக்காவின் டொமி போல் தோற்கடித்தார்.
36 வயதான ரபாயல் நடால் 22 கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றவர். சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான அவர் தற்போது 2 ஆவது நிலை வீரராக் உள்ளார்.
இச்சுற்றுப்போட்டியில் ரபாயல் நடால் சம்பியனானால் அவர் ஆடவர் டென்னிஸ் தவரிசையில் மீண்டும் முதலிடத்தை அடையும் வாய்ப்பு இருந்தது.
டொமி போல் (AFP Photo)
எனினும், 2 ஆவது சுற்றில், நடாலை 3-6, 7-4, 6-1 விகிதத்தில் டொமி போல் வென்றார்.
இச்சுற்றுப்போட்டியிலிருந்த ரபாயல் நடால் வெளியேறியதால், மற்றொரு ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரெஸ், உலகின் முதல் நிலை வீரராக இவ்வருடத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM