உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : நஷ்டஈடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பு

Published By: Digital Desk 3

03 Nov, 2022 | 10:55 AM
image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் உட்பட பல அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மற்றும் காயமடைந்தவர்களுக்கு  நஷ்டஈடாக சுமார் 200 கோடி ரூபா வழங்கப்பட  வேண்டுமென குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29
news-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு...

2025-06-17 20:13:43