உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : நஷ்டஈடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பு

Published By: Digital Desk 3

03 Nov, 2022 | 10:55 AM
image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் உட்பட பல அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மற்றும் காயமடைந்தவர்களுக்கு  நஷ்டஈடாக சுமார் 200 கோடி ரூபா வழங்கப்பட  வேண்டுமென குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17