நைஜீரியாவில் ஆயுதக் குழுவொன்றினால் 39 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள பண்ணையொன்றில் பணியாற்றிய சிறார்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
கட்சினா மாலத்தின் பஸ்காரி மாவட்டத்திலுள்ள மேய்ருவா கிராமத்திலுள்ள இப்பண்ணைக்கு ஞாயிற்றுக்கிழமை (30) மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் இச்சிறார்களை சுற்றிவளைத்தனர் என பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்டவர்களில் சிறுமிகளும் அடங்கியுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பம் கோருவதற்காக இச்சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் இவர்கள் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM