நைஜீரியாவில் 39 சிறுவர், சிறுமிகள் ஆயுதக் குழுவினால் கடத்தல்

Published By: Sethu

03 Nov, 2022 | 09:33 AM
image

நைஜீரியாவில் ஆயுதக் குழுவொன்றினால் 39 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள பண்ணையொன்றில் பணியாற்றிய சிறார்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்சினா மாலத்தின் பஸ்காரி மாவட்டத்திலுள்ள மேய்ருவா கிராமத்திலுள்ள இப்பண்ணைக்கு ஞாயிற்றுக்கிழமை (30) மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் இச்சிறார்களை சுற்றிவளைத்தனர் என பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டவர்களில் சிறுமிகளும் அடங்கியுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கப்பம் கோருவதற்காக இச்சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் இவர்கள் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32