கொரியாவில் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 1) கொரியாவுக்குப் பயணமானார்.
தற்போது கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கொரிய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவது அமைச்சரது கொரிய விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரிய நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, இலங்கை தொழிலாளர்களுக்கு கொரியா வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM