அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் கொழும்பில் சற்றுமுன் ஆரம்பம்..!

Published By: Digital Desk 3

02 Nov, 2022 | 03:57 PM
image

அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று (02) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சன்று முன்னர் மருதானை எல்பிஸ்டன் திரையரங்கம் அருகே இருந்து இந்த ஆர்ப்பாட்டம் பேரணி ஆரம்பித்துள்ள நிலையில், அங்கிருந்து தொழில்னுட்ப சந்தி ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியானது கோட்டை ரயில் நிலையம் வரை  செல்லவுள்ளது. ரயில் நிலையம் முன்பாக  எதிர்ப்பு மாநாடு நடாத்தப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில்,  நாட்டின்  எதிர்க் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்  பெரும்பாலான அரசியல் கட்சிகள்  உள்ளிட்ட 20 கட்சிகள்,  150 தொழிற் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47