தாய்லாந்தில் இலங்கை பெண் பாலியல் தொழிலில் ; இருவர் கைது

Published By: Raam

26 Nov, 2016 | 04:01 PM
image

இலங்கை யுவதியொருவரை தாய்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் இரு இலங்கை இளைஞர்களை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20 வயதுடைய இலங்கை யுவதியை தாய்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 26 மற்றும் 34 வயதுடைய குறித்த சந்தேகநபர்களின் புகைப்படங்களை அந்நாட்டு பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மீது தாய்லாந்து பொலிஸார் கடத்தல் மற்றும் பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல் போன்ற குற்றங்களை தாக்கல் செய்துள்ளனர்.

எனினும்,குறித்த பெண் தன்னுடைய மனைவியென்று கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் தெரிவித்துள்ள அதேவேளை,தனக்கு மத்திய கிழக்கில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி தாய்லாந்துக்கு அழைத்து வந்து இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08