இலங்கை யுவதியொருவரை தாய்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் இரு இலங்கை இளைஞர்களை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20 வயதுடைய இலங்கை யுவதியை தாய்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 26 மற்றும் 34 வயதுடைய குறித்த சந்தேகநபர்களின் புகைப்படங்களை அந்நாட்டு பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் மீது தாய்லாந்து பொலிஸார் கடத்தல் மற்றும் பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல் போன்ற குற்றங்களை தாக்கல் செய்துள்ளனர்.
எனினும்,குறித்த பெண் தன்னுடைய மனைவியென்று கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் தெரிவித்துள்ள அதேவேளை,தனக்கு மத்திய கிழக்கில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி தாய்லாந்துக்கு அழைத்து வந்து இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM