அடுத்த வருடம் முதல் தரம் 10 க்கு செயற்கை நுண்ணறிவு பாடம் : கல்வி அமைச்சர்!

Published By: Digital Desk 2

01 Nov, 2022 | 10:12 PM
image

அடுத்த வருடம் தரம் 10 இல் செயற்கை நுண்ணறிவு என்ற புதிய பாடம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்துக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்றும் முழு பல்கலைக்கழகமும்  ஒரு முழுமையான மாற்றத்துக்கு உட்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலைக்கு கொண்டு வருவதற்குப் பொருத்தமற்ற   உணவு மற்றும்  பல்வேறு பழக்கவழக்கங்களைத்  தடுப்பதற்காக கொழும்பில் உள்ள 144   பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:04:00
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 16:58:42
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08