அடுத்த வருடம் முதல் தரம் 10 க்கு செயற்கை நுண்ணறிவு பாடம் : கல்வி அமைச்சர்!

Published By: Digital Desk 2

01 Nov, 2022 | 10:12 PM
image

அடுத்த வருடம் தரம் 10 இல் செயற்கை நுண்ணறிவு என்ற புதிய பாடம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்துக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்றும் முழு பல்கலைக்கழகமும்  ஒரு முழுமையான மாற்றத்துக்கு உட்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலைக்கு கொண்டு வருவதற்குப் பொருத்தமற்ற   உணவு மற்றும்  பல்வேறு பழக்கவழக்கங்களைத்  தடுப்பதற்காக கொழும்பில் உள்ள 144   பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில்...

2026-03-15 00:41:01
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57