கருத்தடை மாத்திரைகள் பக்க விளைவை ஏற்படுத்துமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கருத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்களின் விற்பனை மும்மடங்கு அதிகரித்திருப்பதாக மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கொரோனா காலகட்டம் என்பதை கடந்து தற்போது கணவன் - மனைவி என இருவரும் வீட்டிலிருந்து பணிபுரிவதால் இது சாத்தியமாகி இருக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கருத்தடை மாத்திரைகள் அதிலும் ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரைகள் நல்ல பலனை பெண்மணிகளுக்கு அளித்து வந்தாலும், இதனை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்திருக்கும் பி. எம். ஐ. என்ற இலக்கை விட கூடுதலாக உடல் எடை கொண்டவர்களும், உடற்பருமன் கொண்டவர்களும், இத்தகைய ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக உடல் பருமன் உள்ள பெண்கள், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் முன் மருத்துவர்களின் ஆலோசனையை அவசியம் பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
டொக்டர் விஜயஸ்ரீ
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM