களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று சித்திரவதை செய்தமை தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அவரை ராகம வைத்தியசாலையின் சட்டவைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 3.00 மணியளவில் விரிவுரைகள் முடிந்து விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருந்தபோதே தான் சித்திரவதைகளை எதிர்கொண்டதாக அந்த மாணவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதன்போது தான் எதிர்ப்புத் தெரிவித்தன் காரணமாக 7 மாணவர்கள் கொண்ட சிரேஷ்ட மாணவர்கள் குழு தன்னை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மணவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM