(எம்.வை.எம்.சியாம்)
களுத்துறை பயகால பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கடந்த சனிக்கிழமை (ஒக் 29) களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பயகால இஹலவடுகொட பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கைதான இருவரும் 46 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பயகால பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 3 கையடக்க தொலைபேசிகள், இலத்திரனியல் தராசு மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் பயகால பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM