களுத்துறையில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Published By: Nanthini

31 Oct, 2022 | 01:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ளுத்துறை பயகால பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கடந்த சனிக்கிழமை (ஒக் 29) களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பயகால இஹலவடுகொட பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதான இருவரும் 46 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பயகால பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 3 கையடக்க தொலைபேசிகள், இலத்திரனியல் தராசு மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் பயகால பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27