களுத்துறையில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Published By: Nanthini

31 Oct, 2022 | 01:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ளுத்துறை பயகால பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கடந்த சனிக்கிழமை (ஒக் 29) களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பயகால இஹலவடுகொட பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதான இருவரும் 46 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பயகால பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 3 கையடக்க தொலைபேசிகள், இலத்திரனியல் தராசு மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் பயகால பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27