பசில் வெளிநாடு செல்ல சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையை கோருகிறது நீதிமன்றம்

Published By: Ponmalar

25 Nov, 2016 | 06:06 PM
image

பசில் ராஜபக்ஷ வெளி நாட்டில் சிகிச்சைப் பெறுமளவுக்கு உடல் நிலை பலவீனமடைந்துள்ளாரா என்பது குறித்து உடனடியாக ஆராய்ந்து சட்ட வைத்திய அதிகாரி ஊடாக அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இருதய நோய் நிலைமை தொடர்பில் தான் அமெரிக்காவில் 3 மாதங்கள் சிகிச்சைப் பெற்றுக்கொன்டிருந்த நிலையில் இடை நடுவே நாடு திரும்பியதாகவும் , அந்த சிகிச்சைகளைத் தொடர மேலும் மூன்று மாதம் வெளி நாடு செல்ல  தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21