(எம்.வை.எம்.சியாம்)
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபரொருவர் 29 ஆம் திகதி சனிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போது கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் புகைப்பட மொன்றினை அடிப்படையாக கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 62 வயதுடைய , ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM