logo

அவுஸ்திரேலிய பாதுகாப்பு தூதுக்குழு விமானப்படைத் தளபதியுடன் சந்திப்பு

Published By: Vishnu

30 Oct, 2022 | 04:02 PM
image

(எம்.மனோசித்ரா)

அவுஸ்திரேலிய பாதுகாப்பு தூதுக்குழுவிற்கும் , விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவிற்கும் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது 'இந்து - பசுபிக் பெருமுயற்சி 2022' க்கான ஒருமித்த செயலணியின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட தூதுக்குழுவினர் , விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தளபதியை சந்தித்து பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது இருதரப்பு பயிற்சிகள் தொடர்பிலும் , சமுத்திர கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்து இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை மேம்படுத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26
news-image

ஒப்பந்தத்தை மீறிய 618 எரிபொருள் நிரப்பு...

2023-06-08 13:35:51
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-06-08 13:47:34
news-image

பாடசாலை மாணவி கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு...

2023-06-08 13:34:47