சகல துறைகளிலும் உயர் தொழிநுட்பம் : அரசாங்கம்

Published By: Robert

25 Nov, 2016 | 04:13 PM
image

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் சட்ட விடயதானங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது.  மேலும் சகல துறைகளிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை உட்புகுத்தி உயர் சேவையினை உறுதிசெய்யவேண்டும். ஆகவே  உலகிலுள்ள முன்னணி விஞ்ஞான தொழிநுட்பத்தை நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரவித்தார்.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ள ஐ.எஸ்.ஓ. மற்றும் ஐ.இ.சி தரச்சான்றிதழ்களை ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19