அச்சுவேலி சித்த வைத்தியசாலையில் மருந்தகம் திறப்பு

Published By: Nanthini

28 Oct, 2022 | 05:21 PM
image

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்தியசாலையில் டக்கு மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட விசேட சிகிச்சை நிலைய கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (ஒக் 28) திறந்துவைக்கப்பட்டது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையத்தின் ஆணையாளர் திரு. ஆர். குருபரன், பாடசாலை அதிபர் எஸ். புவனேந்திரன், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி, தங்களுடைய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச்செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட...

2025-05-14 15:01:58
news-image

வருடாந்த தேசிய தேயிலை நிகழ்வு 2025

2025-05-14 13:03:43
news-image

புதிய அலை கலை வட்டத்தினரின் வெசாக்...

2025-05-13 15:27:27
news-image

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...

2025-05-13 14:41:57
news-image

யாழ். கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில்...

2025-05-13 12:34:28
news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36