அச்சுவேலி சித்த வைத்தியசாலையில் மருந்தகம் திறப்பு

Published By: Nanthini

28 Oct, 2022 | 05:21 PM
image

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்தியசாலையில் டக்கு மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட விசேட சிகிச்சை நிலைய கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (ஒக் 28) திறந்துவைக்கப்பட்டது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையத்தின் ஆணையாளர் திரு. ஆர். குருபரன், பாடசாலை அதிபர் எஸ். புவனேந்திரன், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி, தங்களுடைய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச்செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் "ஆடுகளும் ஓநாய்களும்" கவிதை நூல்...

2023-12-11 18:46:11
news-image

வத்தளையில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு...

2023-12-09 18:23:52
news-image

யாழ். தெல்லிப்பழையில் பண்பாட்டு பெருவிழா

2023-12-09 12:58:11
news-image

நாளை கொழும்பில் 'அமரா' நாட்டிய நாடகம் 

2023-12-08 17:35:13
news-image

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய...

2023-12-08 17:07:04
news-image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இலங்கை, இந்தியா,...

2023-12-08 16:00:25
news-image

சமாதானத்துக்கான செய்தியை தலதா மாளிகையில் இருந்து...

2023-12-07 22:37:14
news-image

யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு 

2023-12-07 18:53:42
news-image

முதல் முறையாக இந்து ஆலயங்கள் தொடர்பான...

2023-12-07 11:52:31
news-image

பின்தங்கிய நிலையிலும் சிறந்த பெறுபேறுகளால் சாதித்த...

2023-12-06 18:39:38
news-image

சமாதானத்துக்கான கோரிக்கைகளை சர்வமத தலைவர்களிடம் முன்வைக்கும் ...

2023-12-06 13:50:27
news-image

கிளிநொச்சியில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா,...

2023-12-06 12:54:13