போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

Published By: Nanthini

28 Oct, 2022 | 02:46 PM
image

(எம். நியூட்டன்)

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு செயற்றிட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (ஒக் 28) யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்களை தவிர்ப்பதற்கு மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில் இச்செயற்றிட்டம் இடம்பெற்றது. 

எதிர்காலத்தில் இந்த செயற்றிட்டம் வடக்கு, கிழக்கு, மலையகம் தழுவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46