கடந்த செவ்வாய்க்கிழமை வட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்குமாறு கோரி மெட்டா நிறுவனத்துக்கு இந்தியா கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) வட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வட்ஸ் அப் சேவை முடங்கியதால் செய்திகளை பரிமாற முடியாமல் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
தொழிநுட்ப கோளாறு காரணமாக வட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியானது.
வட்ஸ்அப் சேவை முடங்கியதை உறுதி செய்த நிறுவனம் 2 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சினையை சரிசெய்தது.
இந்நிலையில், இந்தியாவில் வட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்க இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்கி, விரிவான அறிக்கை சமர்பிக்க மெட்டா இந்தியா நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM