யாழில் பாவனைக்குதவாத 6 ஆயிரம் கிலோ புளி மீட்பு

Published By: Nanthini

27 Oct, 2022 | 12:35 PM
image

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகையான புளி பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த களஞ்சியசாலையொன்று பொது சுகாதார பரிசோதகரால் முற்றுகையிடப்பட்டு 6 ஆயிரம் கிலோ புளி மீட்கப்பட்டுள்ளது. 

யாழ். நகரை அண்டிய பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சுகாதாரமற்ற முறையில் பாவனைக்கு உதவாத புளி பொதியிடப்படுவதாக யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (ஒக் 25) இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. 

அதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர், பாவனைக்கு உதவாத, சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டு, பழப்புளி பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த 6 ஆயிரம் கிலோ பழப்புளியை மீட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01