(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஜோர்ஜ் ஆர். டீ சில்வா மாவத்தை, கிறிஸ்டி பெரேரா சுற்றுவட்டத்திற்கருகில் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடைய மீதொட்டமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கொட்டாஞ்சேனை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM