ஹட்டனில் தொழில்முறை வழிகாட்டல் செயலமர்வு 

Published By: Nanthini

26 Oct, 2022 | 10:41 AM
image

'மலையக கல்வி மையம்' மற்றும் 'இலங்கை இந்திய சமுதாயப் பேரவை'யின் அனுசரணையில் மாணவர்களின் எதிர்கால தொழில்முறைக்கான நெறிப்படுத்தல் நிகழ்வொன்று எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் குடாஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள 'செளந்தரியம்' கட்டடத் தொகுதியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. 

'செளந்தரியம்' கட்டடத்தையும் மேற்படி அமைப்பே நிர்மாணித்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

ஹட்டன், கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருப்பவர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், தமிழ், சிங்கள பாடங்களுக்கான சான்றிதழ் கற்கைநெறிகளை எமது நிறுவனம் வழங்கி வருகிறது. 

இந்நிலையிலேயே மேற்படி தரப்பினருக்கு எதிர்கால தொழில்முறைக்கான நெறிப்படுத்தல் நிகழ்வையும் நடத்துகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08