தேவையான பொருட்கள்
ராகி மா - 400 கிராம்
துருவிய வெல்லம் (அ) கருப்பட்டி (அ) சிவப்பு சீனி - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
Kanda இலை அல்லது நறுக்கிய வாழையிலைத் துண்டுகள் - 20 முதல் 25
செய்முறை
ஒரு பௌலில் ராகி மாவுடன் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மா பதத்துக்கு பிசையவும்.
பிசைந்த மாவை பெரிய எலுமிச்சம்பழம் அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
உருட்டிய உருண்டைகளை வாழையிலையில் மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, இலையுடன் சேர்த்து இரண்டாக மடிக்கவும்.
பிறகு அவற்றை நீராவியில் 10 - 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான சுவையான (இலை அடை) ஹெலப்ப தயார்.
வாழையிலைக்கு பதிலாக ஃபொயில் பேப்பர் (அ) பேக்கிங் ஷீட் பயன்படுத்தலாம். அவரவர் விருப்பத்துக்கேற்ப வெல்லத்தைக் கூடுதலாகவோ குறைவாகவோ சேர்த்துக்கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM