கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இடைநிறுத்தம்

Published By: Raam

24 Nov, 2016 | 05:06 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் நாளைய ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.  இதனப்படையில் காலை 11.30 மணியில் இருந்து 12.30 மணிவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை, 2016 நவம்பர் மாதம் 25ஆம் திகதி அதன் அனர்த்தம் தவிர்ப்புத் தளத்திலிருந்து தன்னியக்க வர்த்தக முறைமையினைப் பயன்படுத்தி வியாபாரத்தினை மேற்கொள்ளவுள்ளது. 

இந்த திட்டமிட்ட பயிற்சி நடவக்கையினை அனர்த்தம் தவிர்ப்பு தளத்திலிருந்து மேற்கொள்வதற்காக, மு.ப 11.30 தொடக்கம் பி.ப 12.30 வரையான ஒரு மணித்தியாலத்திற்கு அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்துவதற்கு கொழும்பு பங்குப்பரிவர்த்தனை  ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18