தீமையகன்று தூய்மை நிறை கொண்ட
தீபத்திருநாளே வருக!
இருளகன்று நல்லவொளி திக்கெட்டும்
ஒளி வீச செங்கதிரோன்
ஒளிவெள்ளம் நாணிட
மானுடர் உள்ளங்களில்
இன்ப வெள்ளங்கள் பொங்க
இல்லங்களில்
தீபச்சுடர் வரிசை சீரோங்க
ஆன்மா லயிக்கும் ஆலயங்களில்
ஆன்ம கோடிகள் இன்புற்று வழிபட
தேன் தமிழான தீந்தமிழின் வாழ்த்தொலி
ஒளி தினமதில் உவகை கொள்ள
மானிடர் இடர் களைய
சுடர் கொண்டு மேவும்
அகஜோதியில் படர் மலராய்
முல்லை வனம் போல் எல்லையிலா
செழிப்புடன் சீர் நிறையுடன்
களைந்து மண்ணகமதில் புன்னகை தவழ
விண்ணகமதில் தேவரும் மூவரும்
பூமாரி பொழிய
புவிமாந்தர் புத்தொளி காண
சுடர்மிகு நன்னாளில் சுகபோகம்
தளைத்திட ஈடிலா ஈழமதில்
தமிழர் வாழ்வு விடிவு காண
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்....!
- எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM