நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த விடுறைக்குப் பதிலாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடாத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விசேட விடுமுறை அவசியமில்லை என கருதினால் வழமை போன்று பாடசாலைகளை நடத்திச் செல்ல முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை 24 ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு மறுநாள் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM