பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு 

21 Oct, 2022 | 07:45 AM
image

நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடுறைக்குப் பதிலாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடாத்தப்படும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விசேட விடுமுறை அவசியமில்லை என கருதினால் வழமை போன்று பாடசாலைகளை நடத்திச் செல்ல முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை 24 ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு மறுநாள் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இரு இலங்கை...

2025-01-16 03:31:16
news-image

இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல...

2025-01-16 03:19:30
news-image

வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக...

2025-01-16 02:58:27
news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28